தேசிய ஒருமைப்பாடு உறுதிமொழி

'நாட்டின்  உரிமை ஒருமைப்பாட்டையும்  பேணிக்காத்து வலுப்படுத்தச்  செயற்படுவேன்' என்று உளமார நான்  உறுதி  கூறுகிறேன் 

  'ஒருபோதும் வன்முறையை  நாடேன்'  என்றும்,  சமயம்,  மொழி,  வட்டாரம்  முதலியவை  காரணமாக  எழும்  வேறுபாடுகளுக்கும்  பூசல்களுக்கும்  ஏனைய  அழசியல்பொருளாதாரக்  குறைபாடுகளுக்கும்  அமைதிநெறியிலும்  அரசியல்  அமைப்பின்  வழியிலும்  நின்று  தீர்வு  காண்பேன்  என்றும்  நான்  மேலும்  உறுதியளிக்கிறேன். 
Previous Post Next Post